சமீபத்திய நிகழ்வுகள்

இணைப்பு திட்டம் வழிவகை செய்கிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டிமானியம் சுய உதவிக் குழுக்களின் கடன் சுமையை மேலும் குறைக்க உதவுவதன் மூலம் நமது மாநிலத்தில் பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் கிடைக்கப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும்

பெண்களுக்கு மிகவும் தேவையான பயனுள்ள செய்திகள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விபரங்களைத் தெரிவிக்கும் தகவல், கல்வி மற்றும் தொடர்பு சாதனமாக செயல்பட ஓர் மாத இதழ் தேவைப்பட்டது. அதன் விளைவாக முற்றம் சங்கம்

மேலும்

சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் மாநில, மாவட்ட அளவில் கண்காட்சிகள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்ட மதி அங்காடிகள் மூலம் சந்தைப்படுத்திட ஆதரவு வழங்கி வருகிறது. எளிதாக பயன்படுத்தக் கூடிய இணைய வழி விற்பனை செயலி உருவாக்கப்பட்டு, சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை இளைஞர்கள் வாங்கும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது.

மேலும்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பணியாளர்களுக்கு அவசியத் தேவையாக வாழ்வாதார இயக்கம் குறித்து பல்வேறு கூறுகளில் கீழ்க்கண்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தூண்டல் பயிற்சி-I (நிறுவனக் கட்டமைப்பு) தூண்டல் பயிற்சி-II இவ்வியக்கத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை அறிந்து கொள்ள பணியாளர்களுக்கு திட்ட குறித்த கருப்பொருள் சார்ந்த பயிற்சி வழங்குதல்

மேலும்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012-13 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக ஏழை மக்களுக்காக வலுவான மற்றும் துடிப்பான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்தி, நிதி மற்றும் பல்வேறு சேவைகளை முறையாகப் பெற வழிவகை செய்து, குடும்ப வருமானத்தை பெருக்குவதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் சமுதாயத்தில் உள்ள ஏழைகள், மிகவும் ஏழைகள், நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோரே இலக்கு மக்கள் ஆவர். சிறப்பு சுய உதவிக் குழுக்கள் மற்றும் முதியோர் சுய உதவிக் குழுக்களில் இருபாலரும் உறுப்பினார்களாகச் சேர்க்கப்படுவர்.

மேலும்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சிகள் வழங்கி, வலுவான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி, நிதி இணைப்புகளையும் தொழில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி, பெண்களின் ஆற்றல் மேம்பாட்டை அதிகரித்து, சுய உதவிக் குழு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

மேலும்

இந்தியாவிலே முதல் முறையாக டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் தலைமையில், தமிழக அரசு 1989 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு.பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி

மேலும்

குடும்பத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்தல்

மேலும்

Page 1 of 1, showing 8 record(s) out of 8 total