உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு

வணிகத்தில் இடைத்தைகர்களைத் தவிர்த்து உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் நேரடியாக பயனடையும் வகையில் 'உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு' நிகழ்ச்சியை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 19.06.2023 அன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் (PCs) தங்கள் தொழில் வளத்தை மேம்படுத்திக்கொள்வர்.